சேலம் மாவட்டத்தில் 44 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித் துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 44 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித் துள்ளார்.